பிரித்தானியாவில் தற்கொலைக்கு முயன்ற இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள்

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியாவில் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்கொலைக்கு முயன்ற இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஐவர் ருவாண்டாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தி நியூ ஹியூமனிடேரியன் செய்தி வெளியிட்டுள்ளது. ருவாண்டா தலைநகர் கிகாலியில் உள்ள ருவாண்டா இராணுவ மருத்துவமனையில் இந்த ஐந்து புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் டியாகோ கார்சியாவில் 18 மாத சிறைவாசத்தின் போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் பிற … Continue reading பிரித்தானியாவில் தற்கொலைக்கு முயன்ற இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள்